top of page

NILAI 1- நிலை 1

வயது வரம்பு:
ஐந்து முதல் ஆறு வயது வரை.
தகுதி:
அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.
நோக்கம்:
இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:
-
உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.
-
பழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறிகள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.
-
பாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.
-
எளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.
-
எளிய முறை எழுத்துப் பயிற்சி.உயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
bottom of page